10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், அக்கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும் தொண்டர்களின் மனக்குமுறலை தான் நான் தெரிவித்தேன் என துரை வைகோ தெரிவித்தார்.