56 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு மலைக் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை, தளபதி விஜய் அரசின் முயற்சியால் இன்று நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். நீண்ட காலமாக காத்திருந்த மக்கள் இந்த வளர்ச்சியை வரவேற்று பெரும் சந்தோஷம் தெரிவித்தனர்.