குற்றச் செயல்களில் ஈடுபடுவுோர் மீது இரும்புக்கரம் பாயும் - நெல்லை எஸ்பி எச்சரிக்கை
2026-06-17 0 Dailymotion
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தெரிவித்தார்.