மேலூர் அரசுப் பள்ளி வளாகத்தில் திருமண விழாவிற்கு வைத்தது போல, தவெக கட்சியினர் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.