நாம் ஜெபிக்கும்போது தேவன் உண்மையிலேயே கேட்கிறாரா?
நமது வார்த்தைகள், கண்ணீர், வேண்டுதல்கள் அனைத்தையும் தேவன் கவனிக்கிறாரா?
இந்த வீடியோவில் பைபிளின் அடிப்படையில் தேவன் மனிதனின் பேச்சைக் கேட்பது குறித்து பார்க்கலாம்.
"நீதிமான்களின் ஜெபத்திற்கு அவர் செவிகொடுக்கிறார்." 🙏
இந்த வீடியோ உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like, Comment, Follow செய்யுங்கள்.
#Jesus #Bible #Prayer #God #Christian #Faith #TamilChristian #BibleVerse #JesusChrist #PrayerLife