திருவள்ளூர் இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு; முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
2026-06-21 7 Dailymotion
இறால் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களில் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.