அம்மன் சிலையை சுமந்தபடி தீக்குழியில் இறங்கிய பக்தர் நிலைதடுமாறி விழுந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அவரை மீட்டனர்.