இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவு சாலை சேதமடைந்துள்ளதால் அவ்வழியாக செல்ல முடியாமல் மலைக் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.