அரசுப் பேருந்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்டதைத் தட்டிக் கேட்ட ஓட்டுநர், நடத்துநரை தாக்கி விட்டு இளைஞர் தப்பியோடியது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.