20 ஆண்டுகளாக தொடரும் தீரா பகையால் நான்கு மகன்களை இழந்து தவிக்கும் தந்தை;நெல்லையில் என்ன நடக்கிறது?
2026-07-03 7 Dailymotion
ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண பகையால் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.