"திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டு மேலே பார்த்த போது, ஒரு பெரிய மரம் நகர்ந்து வந்தது. இதை கண்டதும் விபரீதம் நடக்க போவதை உணர்ந்து ஓட தொடங்கினேன்"