Surprise Me!

சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் - நயினார் நாகேந்திரன் உறுதி

2026-07-20 0 Dailymotion

அஜித்குமார் கொலை வழக்கில் அப்போதைய முதலமைச்சர் சாரி சொன்னதுக்கு, சாரி வேண்டாம் சிஎம் சார், நீதி வேண்டும் என்றார். ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் சாரி கூட சொல்லவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.