மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்புக்கும், மேயருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட இடத்திற்கு ஒப்புதல் வழங்கும்படி அப்துல் வகாப் தன்னை கட்டாயப்படுத்தியதாக மேயர் குற்றஞ்சாட்டியிருப்பது நெல்லை மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.