பல தலைமுறைகளாக பைமாசி நிலங்களில் வாழும் விவசாயிகளுக்குப் பட்டா இல்லாததால், ஒரு வங்கிக்கடன் கூட வாங்க முடியாத நிலை உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.