வேலூர் மாநகர் சங்கரன்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொதுமக்களுடன் கலந்து கொண்டு பிரதமரின் வானொலி உரையைக் கேட்டார்.