திருத்தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசனம் செய்து வழிபட்டனர்.