குடியிருப்பு பகுதியில் ஆக்ரோஷமாக உலா வந்த காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்
2026-07-30 13 Dailymotion
மனித - விலங்கு மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.