ஆடிப்பெருக்கு திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நூதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
2026-08-05 30 Dailymotion
ஆடிப்பெருக்கு அன்று வழிபாடு நடத்தி தேங்காய் நேர்த்திக்கடனை செலுத்தி சென்றால், தொழில் வளம் பெருகும். வம்சம் விருத்தி அடையும். எதிரிகளை வெல்லும் வல்லமை கிடைக்கும் என்பது நம்பிக்கை.