பாலியல் வன்கொடுமை வழக்கு: ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் அதிரடி கைது
2026-08-11 2 Dailymotion
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, டம்டம் காவல் எல்லைக்குட்பட்ட இமாமி சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வைத்து அபிஷேக் போரல் காவலில் எடுக்கப்பட்டு, சின்சுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.