தங்கள் படகில் கொள்ளையடிக்க முயன்ற ஈரான் கடற்கொள்ளையர்களை தடுத்ததால், அவர்கள் மீனவர் மாவீரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.