சாவைப்பற்றிய பயம், வாழ்வைப்பற்றிய பயம் இவை இரண்டையுமே துணிச்சலுடன் விரட்டிச் செல்வது, அல்லது புறக்கணித்துச் செல்வது அதுவே நமது விளையாட்டு, அதுவே நமது கலை வாழ்வு எல்லாம். -கலைச்செல்வன்-