கோத்தகிரியில் தனது குட்டிகளுடன் உலா வரும் தாய் புலியை கண்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.