மாணவர்கள் 24 மணி நேரமும் செல்போனில் மூழ்காமல், பெற்றோருடன் பேசுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.