கடந்த ஏப்ரல் மாதம் சிறுமுகை வனச்சரகத்தில் தாய் யானையை பிரிந்த ஆண் யானை குட்டியை முகாமிற்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.